Page 2 of 7
அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் தண்ணீர் குடிக்க எழுந்த கரோ கீதா காலை கட்டிக் கொண்டு அமர்ந்து இருப்பதைக் கண்டு வேகமாக மற்ற இருவரையும் எழுப்பினாள்.
கண்ணை கசக்கி கொண்டே எழுந்த தீபா... ஏய் க்ரோ நடு சாமத்தில் எழுப்புறியே ஏன்...
தீபா... இன்னொரு தடவை க்ரோனு சொன்னா உன்னை போட்டு தள்ளிடுவேன்.
உஷா.... நீ தான் உஷ் உஷ்னு சீறுவ... இன்னைக்கு என்னடான்னா இந
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள.
உஷா மாமா சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். அவரது பையனை தான் உஷாக்கு திருமணம் செய்வதாக முடிவு செய்து விட்டார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த கம்பெனியை