(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

5 நிமிடத்தில் தன்னுணர்வு பெற்ற தீபா, ஏய் உஷா இது அவன் தான என்க, ஆமாடீ பாபநாசத்தில் பார்த்தவன் தான். ஆனால் அவன் எப்படி இங்க என்று சொல்ல அதுவும் ஒரு வருடத்திற்கு பிறகு மறுபடியும் எப்படி இப்படி நடக்க முடியும் என்று கரோ வாயை பிளக்க கீதா அவர்கள் அருகில் வந்தாள். 

கீத்து.... ஹீரோவும் ஹீரோயினும் இடிசுக்கும் போது தான் இப்படி என்னாலாமோ

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்ளே வந்ததற்கு தண்டவாளத்தில் விழுந்திருக்கலாம் என்று சொல்லி விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள். 

அவள் அப்படி கூறுவாள் என்று எதிர்ப்பார்க்காத கரோ அரண்டு போய் விட்டாள். அவன் என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.