Page 5 of 7
சிறு அலைகள் மட்டும் அவ்விடத்தை ஈரமாக்கி கொண்டு இருந்தது.
அதன் வழியே சில எட்டுகள் நடந்து மகிழ்ந்தனர். இது வரை போட்டோஸ் களில் பார்த்து வாவ் போட்ட இடத்தை போல இருக்கும் இந்த அழகை கண்டு வாவ் சொன்னதோடு மறக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதோடு செல்பியும் எடுத்து கொண்டு கிளம்பினர்.
முந்தைய நாட்களில் வந்த சுனாமியால் அழிந்து போன இடங்களையும் பார்த்து விட்டு க
...
This story is now available on Chillzee KiMo.
...
கெட்டில் ஒரு கையை நுழைந்து கொண்டு ஸ்டைலாக நடந்து சென்றான்.
அங்கு நடந்ததையெல்லாம் கனவு போல் பார்த்து கொண்டு இருந்தனர் தோழிகள். கீதாவோ நடுக்கத்தில் தரையில் அமர்ந்து விட்டாள்.