Page 3 of 5
பார்க்காம், பேசாம நீ பாட்டுக்கு போற? ஏண்டா இப்படி மரியாதை இல்லாம நடந்துக்குற?”
“ப்ச்... நீங்க அவங்க கிட்ட என்ன பேசி இருப்பீங்க, என்ன சொல்லி இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா என்ன? ஸ்ரேயா பத்தி கன்னாபின்னான்னு எதையாவது சொல்லி வச்சிருப்பீங்க!”
அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.கே’வால் இப்போது மெளனமாக இருக்க முடியவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சில வினாடிகள் தேவைப் பட்டது!
முதலில் பேசியது இளவரசி தான்...!
“எனக்காக எதுக்கு எஸ்.கே அவன் கிட்ட பேசுற? அவன் இப்போ என் மகன் இல்லை அந்த