(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தன்னையே நொந்து கொண்டு பேருந்து நிலையம் சென்றாள். 

பேருந்து வர தாமதமாக பயத்துடன் நின்றவள் முன் ஒரு கார் நின்றது. கதவை திறந்து வா கீதா என்றான் சஞ்சய். சஞ்சயை பார்த்ததும் குட் மார்னிங் என்றவள் ஏறி அமர்ந்து கொண்டாள். 

குட் மார்னிங் கீதா.. சரியா தூங்கலயா.. கண் சிவந்திருக்கு என்றான் சஞ்சய். 

ஆமா சார்.. ஆ.... இல்லை சார்

ஆமாவா இல்லையா... 

சா

...
This story is now available on Chillzee KiMo.
...

கங்கிராட்ஸ் என்றான். 

அதை கேட்டு சந்தோஷம் தோன்றவில்லை. அந்த பாராட்டு அவன் மனதில் இருந்து வரவில்லை என்பது அவனது பேச்சு ஸ்டைல் வெளிச்சம் போட்டு காட்ட அவளும் புரிந்து கொண்டாள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.