(Reading time: 24 - 47 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 25 - பிரேமா சுப்பையா

ன்று அவள் அலுவலகத்தில் இருந்து இருவரும் வந்த போது  வீட்டில் உறவினர் பட்டாளம் நிறைந்திருந்தனர். இவளை கண்டதும் புன்னகைத்து வரவேற்றனர். இவளும் பதிலுக்கு வரவேற்று பாலாவை பார்க்க அவனும் உறவு முறையை அழைத்து வரவேற்று "பொன்னி எல்லாருக்கும் ஏதாச்சும் சாப்பிட கொடு" என்று சொல்ல

"சித்தி கொடுத்துட்டாங்க தம்பி” என்று சொன்னதும் அவர்களிடம் நலம் விசாரித்தபடி இவளை பார்த்து சித்தியிடம் செல் என்று அவன் கண் ஜாடை காட்ட  "ம்" என்று தலையசைத்தவள் மல்லிகாவிடம் சென்று "யாரு அத்தை அவங்க எல்லாம் ...எதுக்கு வந்திருக்காங்க ?" என்று அவள் விசாரிக்க

நம்ம பங்காளி பையனுக்கு கல்யாணம்மா அதான் கூப்பிட வந்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ட கூப்பிடுது ...நீங்க பேசிட்டே இருக்கீங்களே ...இப்ப சாப்பிட கூப்பிடவான்னு கேக்குது ....நீ போ கண்ணு ...இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு வரோம் " என்று ஒரு பெரியவர் சொல்ல ... அசடு வழிந்தான் அவன் .அவனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.