Page 7 of 13
திருமணம் முடிந்த பின்பு, இன்னும் அவனை பிடிக்க இயலவில்லை பந்தியை கவனிக்க சென்றிருந்தான் ....பத்து பேர் அவனை சூழ்ந்திருக்க ...அங்கு செல் இங்கு செல் சென்று இவன் உத்தரவுகளை பிறப்பித்தபடி இருக்க ..... இவளின் தாய் தந்தை...வினோ ...மல்லிகா ...அனைவரும் பந்தியில் அமர ...யாரோ ஒருவன் ...இவனை அழைத்து அவர்களை காட்டி ஏதோ சொல்ல ....அங்கிருந்து வந்தவன் .... "வாங்க ...மாமா ...வாங்க அத்தை என
...
This story is now available on Chillzee KiMo.
...
தவிக்க ...
"ஏன் ...என்ன ஆச்சு ...எதுக்கு இந்த முழி ...முழிக்கிற ...?" என்று அவன் மீண்டும் கேட்க ...
"நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு வெச்சிருக்கீங்களே ....இவ்வளவும் சாப்பிட முடியல