(Reading time: 24 - 47 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

வைத்து கொண்டிருந்தவளை கண்டதும் கட்டுப்பாட்டை இழக்க தொடங்கியது.

கண்களுக்கு மை வைத்து விட்டு ...தன்னை ஒரு முறை கண்ணாடியில் இப்படியும் அப்படியும் பார்த்து "ஓகே பேர்பெக்ட் "  என்று சொல்லி திரும்ப அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த பாலாவை கண்டவள் .... "பாலா....நான் எப்படி இருக்கேன்" என்று கேட்டுவிட்டு ....அடர்த்தியாய் கட்டியிருந்த மல்லியை தனது தலையை குனிந்து பின்னிய ச

...
This story is now available on Chillzee KiMo.
...

..முகூர்த்தத்துக்காவது போக முடியும்..  போதும் தூங்கினது எந்திரி ....போ போய் குளி" என்று சிரித்துக்கொண்டே சொல்ல

"போடா .... என்றவள் அவனை விட்டு தள்ளி படுத்துக்கொண்டு இன்னும் சுகமாய் உறங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.