Page 2 of 13
முறைத்துவிட்டு சென்றாள் அவள் சிரித்து பேசி அவர்களுக்கு ஒருவழியாக அந்த ராத்திரி வேளையில் அசைவ உணவை பரிமாறி அவர்களை வழியனுப்பி முடித்து எழ இடுப்பு வலி எடுத்துவிட்டது அவளுக்கு.
இவனும் அசைவ உணவை ஒரு வெட்டு வெட்ட .... "திங்குறதுல ஊர் பேரை காப்பாத்துறடா” என்று யோசித்தவள் திரும்பி வினோவை பார்க்க அவளும் ரசித்து ருசித்து உண்டுகொண்டிருக்க ...ராத்திரி வேளையில் இவள் அசைவ உணவை
...
This story is now available on Chillzee KiMo.
...
பொறுமையா சொல்றேன் ...எனக்கு நிறையா வேலை இருக்கு ...பங்காளி கல்யாணம் .... நீ என்னடா வேலை செஞ்சு கிழிச்சேன்னு என்னை கேள்வி கேட்டே கொன்னுடுவானுங்க... அதுனால நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ ....ஈவினிங்