(Reading time: 24 - 47 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்துவிட்டு அவள் தனது வேலையை தொடர ....

"அதை நீங்க உள்ள வந்து கூட பண்ணலாமே ..?" என்று அவன் சொல்ல ...

"பண்ணலாம் ..தான் ..பட் உள்ள நெட்வர்க் சரியா கிடைக்காது ... அதனால நான் இங்கயே பண்றேன் ...போங்க” என்று சொல்ல

“சரிங்க மேனேஜரம்மா” என்றவன் அவள் அருகே வந்து அமர்ந்து கொள்ள ...அதை சட்டை செய்யாமல் அவள் வேலையை பார்க்க ....அவனோ வைத

...
This story is now available on Chillzee KiMo.
...

போல் நடந்து ...அவனது மனைவியை காதலால் கட்டி வைத்திருந்தான் பாலா .....அவன் சொல்வதை கண் மூடி தனமாக நம்பும் நிலையில் தான்  இருந்தாள் அவள் ...இன்று வரை சித்தி என்று தெரியும் ஆனால் எப்படி அவள் சித்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.