தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 11 - பத்மினி செல்வராஜ்
பார்த்திபன் ஆட்டோ கண்ணை விட்டு மறையும் வரை கை அசைத்துக் கொண்டே நின்றவள் பின் தன் நிலை உணர்ந்து அவசரமாக தன் கையை இழுத்து கொண்டவள் மனம் எல்லாம் ஏதோ ஒரு வித மகிழ்ச்சி நிறைந்திருக்க, உள்ளம் பூரிக்க, துள்ளளுடன் அந்த மண்டபத்திற்குள் குதித்தபடி சென்றாள் சுபத்ரா....
அந்த மண்டபத்தின் வாயிலில் உள்ளே நுழைய முயல, அதே நேரம் ஒரு கரம் எட்டி அவள் கையை பிடித்து இழுத்து உள்ளே செல்லாதவாறு தடுத்து நிறுத்தியது..
உடனே திடுக்கிட்டு திரும்பி பார்க்க அங்கே அவளது தோழி ரேகா நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்..
“ஏன் டி எருமை.. இதுதான் நீ ரிசப்ஷனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
..”
என்று அவசரமாக உள்ளுக்குள் புலம்பியவள் ரேகா வை பார்த்து
“ஹீ ஹீ ஹீ தெ ரி ஞ் சி ரு ச் சா ? “ என்றாள் ஒரு மாதிரி இளித்தவாறு சிரித்துக் கொண்டே..