Page 7 of 21
அங்கு ஆட்டோ எதுவும் வருவது போல தெரியாததால் மெயின் ரோட்டை அடைய, எட்டி வைத்து வேகமாக நடந்து அந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள் சுபத்ரா..
இதுவரை அவளையே கண்காணித்து வந்த மற்றொரு ஜோடி கண்ணும் அவளையே பின் தொடர்ந்து சென்றது..
பேருந்து நிறுத்தத்தை அடைந்தவள் ஆட்டோ எதுவும் வருகிறதா என்று சாலையின் இரு பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்த பேரு
...
This story is now available on Chillzee KiMo.
...
று அவசரமாக யோசித்தாள்..
அவர்களை மீண்டும் ஓரக்கண்ணால் பார்க்க, அவர்களின் பார்வையும் தோற்றமும் ஏதோ விபரீதம் என்று அவள் மூளை அவளுக்கு அபாய மணியை அடித்தது..