Page 11 of 21
சுபத்ராவின் முன்னால் நின்று கொண்டு யாருக்கும் அவள் அங்கு நிற்பது தெரியாதவாறு மறைத்து நின்று கொண்டனர்..
உடனே அருகில் இருந்தவனிடம்
“டேய் சீக்கிரம்.. அந்த கர்ச்சிப் ஐ எடு.. இவ்வளவு நேரம் இவ கிட்ட பேசி கிட்டு இருந்ததே வேஸ்ட்.. அதையெல்லாம் முன்னாடியே எடுத்து வச்சிக்க மாட்டியா? சீக்கிரம் எடுடா.. “ என்று அவசரபடுத்தினான்..
சுபத்ரா வோ அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
m>பார்த்தா என்று கத்தியவாறு பாய்ந்து சென்று பார்த்திபனை இறுக்கி அணைத்து கொண்டாள் சுபத்ரா...
திடீரென்று வந்து நின்ற ஆட்டோக்காரனையும் அவனுடைய தோற்றத்தையும் கண்ட அந்த