Page 12 of 21
நால்வரும் அவர்களுக்குள் கண்களால் ஏதோ ஜாடை சொல்லி பேசிக் கொண்டவர்கள் பின் பார்த்திபனை பார்த்து
“அட நம்ம ஆளு.. வாப்பா.. நாங்க நாலு பேருமே இந்த குட்டியை அனுபவிக்கலாம் னு இருந்தா இப்ப நீயும் பங்குக்கு வந்திட்ட.. சரி வா.. நீயும் எங்க கூட்டுல சேர்ந்துக்க.. இந்தக் குட்டிக்கு நாம அஞ்சு பேரா சேர்ந்து சாந்தி முகூர்த்தம் நடத்திடலாம்.. அவளை எங்க கிட்ட விடு... “ என்று தலையை
...
This story is now available on Chillzee KiMo.
...
" என்று சொல்லியவாறு பார்த்திபனை நோக்கி வந்தனர் நால்வரும்..
அதைக் கண்டு சுபத்ரா உடல் இன்னும் நடுங்க ஆரம்பிக்க, உடனே பார்த்திபன் அவளை தன்னிடமிருந்து பிரித்து