Page 15 of 21
ஒழுங்கா உண்மையை சொல்லுங்க.. என்ன நடந்தது னு.. " என்று அதட்டியவன் கீழ விழுந்து கிடந்த அந்த நால்வரையும் உற்றுப் பார்க்க அவர்களைத்தான் கொஞ்ச நாளாக காவல் துறையில் தேடி வருவது புரிந்தது..
அவர்களை அந்த இருட்டிலும் அடையாளம் கண்டு கொண்டவன்
"வாங்கடா மாப்பிளைங்களா.. உங்களத்தான் இத்தனை நாளா தேடிகிட்டு இருந்தோம்.. எங்க கைக்கு கிடைக்காமல் எங்க கண்ணுலயே விரல விட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
இவரை விட்டுடுங்க சார்.. இவர் எந்த தப்பும் பண்ணல.. " என்று அவசரமாக நிகிலனிடம் வேண்டினாள்..
திடீரென்று தன் முன்னே வந்து நின்றவளை கண்டதும் ஒரு நொடி திடுக்கிட்டவன் அவளை