Page 10 of 21
கேளு.. “ என்று மிரட்டினான்..
அதைக் கேட்டவள் அதிர்ந்துபோய்
“அண்ணா என்ன விட்டுடுங்க.. என்னை நம்பி என் குடும்பம் இருக்கு. என்னை எதுவும் பண்ணிடாதிங்க.. என்னை விட்டுடுங்க..” என்று கையெடுத்து கும்பிட்டாள்...
“இதோடா.. உன்ன விடறதுக்கா இம்மா நேரம் நான் உன்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. நீ அந்த மண்டபத்துக்கு உள்ள போனதிலிருந்து உன்னையே பார்த்துகி
...
This story is now available on Chillzee KiMo.
...
உதவி என்று கத்த ஆரம்பிக்க அவள் பின்னால் நின்றிருந்தவன் அவசரமாக கையை எடுத்து அவள் வாயை பொத்திக் கொண்டான்..
அவள் போடும் சத்தம் யாருக்கும் தெரியாமல் இருக்க.. கூடவே தடியாக இருந்தவன்