Page 9 of 11
இங்கு அருளுக்கு ஏற்கனவே கௌரி இருந்தபடியால் அறிவு நம்பியின் பாடுதான் திண்டாட்டமாகிப் போனது, அவன் ஒருவன் திருமணத்திற்காக மீதி 3 பேரும் காத்திருந்தார்கள்.
அவர்கள் காத்திருப்பு வீணாகாமல் இருக்க அகமுடையும் நம்பியப்பனுமே களமிறங்கி அறிவுக்காக பெண்ணை தேடிபிடித்து பேசியும் முடித்தார்கள். அதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
ஒரே குடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்
”அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும், இதை சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை ஆனா, இந்த உண்மையை யார்கிட்டயும் சொல்லாம