படுமோ என்று. பட் அப்பா அம்மா இன்றைக்கு அதைப் பற்றி சண்டை போட அதையும் அவள் தான் சரி செய்தாள். இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர் என்று நம்ப வைத்து.
உண்மையில் அவர்கள் பேச வில்லை என்பது நக்ஷ் அண்ணனைத் தொடர்பு கொல்ல முயற்சிக்கும் போது தெரிந்து விட்டது.
அண்ணன் தன் நம்பரை மிஸ்ட் காலில் பார்த்து அழைத்தான், என்ன டா ஏன் டா ஒரு போண் செய்ய 4 நாள் தேவை படுதா உணக்கு என்று சண்டையிட மன்னிப்பு வேண்டிய அண்ணன் அப்பா அம்மா தம்பி நிவியைப் பற்றி விசாரித்து பின் எல்லாம் கிட்டயும் சொல்லிவிடு டா வேலை அதான் கால் செய்யல ... அப்பரம வீட்டிலிருந்து வேறு யாரும் ஏன்டா கால் பண்னல என்று பொருமையக கேட்டான்.
இவன் கேட்பது யாரை என்று புரிந்து போயிற்றே... அதை மறைத்து வீட்டில் உல்ல ஒவ்வொருவராகக் கேட்டு வெருப்பேத்தி பின் அவன் மனைவி என்று அவன் வாயிலேயே வந்ததும் .
அப்படி வா டா மகனே.... பௌவ் நிறைய நல்ல பொண்னுடா வீடு நிறையவே அழகா தெரிதுடா அவள் வந்ததும். அது மட்டும் இல்ல நீ பார்த்து ஆச்சரியப்பட நிறைய இருக்கிறது என்று அவன் மனம் ஆறுதல் படுத்தி பின் நீங்க ஒன்றும் சாதாரணமா கல்யாணம் செய்துக்கலயேடா....அவர்களுக்கும் கொஞ்சம் நேரம் கொடுடா பொறுமையா எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.
அண்ணன் மனம் சமாதானம் பெறச் சற்று நேரம் கொடுத்து பின் அவன் சாப்பாட்டைப் பற்றி விசாரிக்க ., அன்று தான் உப்பு சாம்பார் கதை நடந்து இருந்தது. பவ் வரிசையாக கூறியது நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
பின் நல்லதாகவே நினைத்து அண்ணனுக்காக வேண்டிவிட்டு வேலைக்கு கிளம்பினான் நக்ஷ்.
வீட்டில் வேலைகளையெல்லாம் முடித்ததும் டூ வீலரில் ஆப்பிஸ் செல்பவள், சாப்பிடும் நேரத்தில் தொலைப்பேசியில் அழைத்து கனியை ஒழுங்காகச் சாப்பிடவும் மாத்திரை போடவும் கொஞ்சலும் மிரட்டலும் கலந்த குரலில் பேசி பின் தன் வேலையில் மூழ்கி விடுவாள்.
சரியாக மாலை 5 மணிக்கு ஆப்பிஸ்சில் உல்ல அனைவருக்கும் டாட்டா காட்டிவிட்டு கிளம்பி விடுவாள். காம்ஸ் பல நாள் விரட்டியும் கொஞ்சநேரம் காம்ஸ் என்று கெஞ்சி 8 மணி வரை அடம் பிடிப்பாள், நாகராஜ் அண்ணன் தான் லக்ஸ்சிடம் போணில் பேசி கூட்டு முயற்சியில் வீட்டுக்கு அனுப்புவார்கள் அவளை. ஆனால் இன்று டான் என்று 4.30 மணிக்கு