ம்ம்ம்ம்.... இது என் கல்யாணப்பரிசு என்றாள் பௌவ்
அது சரி உன் கல்யாணப்பரசா? யார் கொடுத்தது?
நான் தான் என் அம்மூ அக்காவுக்க வாங்கியது என்று மித்ரூ பௌவ்வி கழுத்தை கட்டியபடி செல்லம் கொஞ்ச ....
வழக்கம் போல் கொஞ்சம் திகு திகு..... பார்வையை திருப்பியவன் கண்ணில் பட்டது செண்பகமரம் அடியில் போடப்பட்ட ஊஞ்சம் அதிக வேலைபடுகளுடன், உயர்ந்த வகை மரத்தில், பார்கவே செமயாக இருந்தது. (ஊஞ்சல பார்தாலே மனசுல சொல்ல முடியாத ஒரு குஷி தான் ல )
அப்ப அது.?
இது என் ஆசை ஏஞ்சலுக்கு நான் வாங்கி கொடுத்தது என்று நக்ஷ் கைகளை பிடித்துக் கொண்டு சிரித்தான்.,
அது சரி என்று அந்தம்பக்கம் திரும்பினால் முயல் குட்டிகள் ஓடியது...
அது நான் வாங்கி தந்தது என் தங்கச்சிக்கு என்று கூரியது சங்கர்.
கணகாம்பரம் கலர் கலர்ராக வட்டமாக வலர்ந்து இருந்தது அது அந்த வீட்டில் பல வருடம் வேலை செய்த பாட்டி அஞ்சுகம் தன் மகள் பார்வதியுடன் வந்து தந்தது.
இதைப்போல் ராதா கொடுத்த கிலி, கனகு கொடுத்த வெள்ளை தாமரை அதை வதை்து அமைத்த குளம் எல்லாம் ப்ரமாதம்.
தினமும் அப்பாவுடன் வாக்கிங் தோட்த்தை சுற்றி.... அப்போ வேளை செய்பவர்கள் பறாமரிக்காமல் விட முடியாது.
வீட்டின் முன் மரூள் செடிகளைக் கொண்டு ஒரு அழகிய வட்டம் அந்த செடி இருந்தால் ரூம் ப்ரெஷ்னர் தேவை இல்லை இப்படி நிறைய வேளைகள் நடந்து இருந்தது.
அது என்ன டூ வீலர்?
அது நான் வாங்கி தந்தது என்றது அம்மா கணி.
பௌவ் டூவீலரை ஆதி ஊருக்கு கடத்தி விட மருமகள் முகம் சுருங்கியதும் உடனே புதூ மடலில் அத்தை வாங்கி தந்த ஸ்கூட்டீ...
அப்பா நீங்க ஒன்னும் வாங்கித் தரலியா?
யார் சொன்னது அப்படினு? என் மாமா வாங்கி தந்த தூணிகளைத் தான் நான் பயன் படுதுகிறேன்.
மருமகள் பாட்டி வீட்டில் இருந்து துணிகளை இங்கு கொண்டு வருவதைப்பற்றி கூரிக்