பார்வையில் இருந்து தப்பும் மானாக ஓடி விட்டாள்.
ஏய் பொரிமா போ டீ... என்று சிரித்தபடி குரல் கொடுத்தான்.
அத்தான் நீங்க இவ்லோ ஜாலியா பேசுவீங்கனு எதிர்பார்கல அத்தான்.... -நிவி.
நீ கூடத் தான் நிவிமா இவ்லோ லென்தி டைலாக் பேசுவியானு நினைக்கவில்லை, நான் வரப்போ அவலோ சந்தோஷமா துள்ளி குதித்து ஓடி வந்து என் கையை பிடிச்சிப்பனு எதிர்பார்கல ஆனால் நீ பேசிட்டியே செஞ்சிட்டையே.... -ஈஷ்வர்.
அத்தான் என்று நிவி சிணுங்கினாள்
டேய் ஏதேதோ பேசி பௌவ்வை துரத்தி விட்டாய் பார் என்று பெரியவர்கள் கூர...
அப்பா அவள் எங்கப்பா போகபோறா... அம்மாவை கூப்ட்டுக்டு இன்னும் இரண்டு நிமிஷத்தில் வர போரா என்று கூறி வாய் மூடுவதற்குள்
அத்தை..... என்றபடி பௌவ் வர
அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
ஏன் எல்லாரும் இப்படி சிரிக்ரீங்க என்று பாவமாய் பௌவ் கேட்க அச்சோ அக்கா மாமா வாய்ப்பே இல்லை செம தெரியுமா.!!!
ம்ம்ம்ம்ம்..... அப்படி என்ன இஷா செய்தார்? -பௌவ்
அதுவா எல்லாத்தையும் கரைக்டா சொன்னார் தெரியுமா...
ரொம்ப சந்தோஷம் நான் அதுக்காக வரவில்லை , அத்தை உங்களை சங்கர் அண்ணா கூப்பிட்டார்கள் வாங்க என்று அழைத்துச் சென்றாள்.
டேய் மித்ரூ இந்த சங்கர் அண்ணா யார்டா ? (மனதினுள் இவளுக்கு இன்னும் எத்தனை அண்ணன்கள் டா இருகானுங்க அதுல எத்தனை அண்னன்ங்க என்னை பன்சர் செய்ய போரானுங்களோ.... அந்த தடியன் பரமூ இன்னா அடி அடிச்சான்யா? )
அண்ணா அவர் நம்ப வீட்டுத் தோட்டக்காரர். அவர் பெயர் தான் சங்கர்ர நாராயணன்.
ஓஓஓஹோ..... (இவ்லோ வருஷமா இருக்கிறார் ஆனால் நமக்கு அவர் பெயர் கூட தெரில பாறேன்)
அனைவரும் பௌவ் மற்றும் கனியைத் தொடர்ந்து செல்ல நிறைய வருடம் அந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு மூலையில் இருக்கும் மாதுளை மரம் ஒன்று எல்லா பக்கத்துக்கும் பூ விட்டு இருந்தது ... அதில் இலை கிளை எதுவும் இல்லாதது போல் வெறும் பூக்கள் தான் அதுவும் இந்த ஒரே வாரத்தில் விடுவது அதிசயம் தானே....
அட நம்ப வீட்டில் இவ்வளவு அழகான மரம் இருந்து இருக்கிறது நாம் பார்க்காமல் போனோமே என்று ஈஷ்வர் நினைக்கப் போன வாரம் இதே மரம் இருந்த கோலமும் இப்போது