Page 2 of 8
“முதல்ல அப்படித் தான் இருக்கும்... அப்புறம் தானா பழகிப் போயிடும் மஞ்சு...”
“வினோ...” ஷண்முகமின் குரல் விநோதினியை அழைத்தது...
“வரேங்க...” என்று பதில் கொடுத்தாள் வினோதினி.
“மஞ்சுவும் அங்கே தானே இருக்கா, அவளையும் வர சொல்லு வினோ... சாப்பிடலாம்...”
“சரிங்க... இதோ வரோம்...” என்று கணவனிடம் சொல்லி விட்டு, மஞ்சுவிடம்,
“வா மஞ்சு போகலாம்..” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் மதியம் 11.30 என்றால், சென்னையில் இரவு ஒன்பது மணி... அதற்கு முன் அறைக்கு சென்று விட வேண்டும்... மனதிற்குள் யோசித்துக் கொண்டு மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தாள்...