Page 14 of 15
மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்ந்த நளன் தமயந்தி இருவரும் அதற்கு பிறகு சனிபகவானின் சோதனையால் நளன் நாடு வீடு எல்லாம் இழந்து தன் மனைவி இரு மகள்களை பிரிந்து மறைந்து வாழ்ந்தான்..
தமயந்தியும் தன் கணவனை பிரிந்து அடையாத துன்பம் இல்லை.. அது அறிந்திருந்தால் ஒரு வேளை தன் மகளுக்கு அந்த பெயரை வைத்திருக்க மாட்டாளா இருக்கும்..
அவள் அந்த பெயரை வைத்ததாலோ இல்லை அவள் மகளின் விதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
யிட ஆரம்பித்தாள்.. கூடவே தன் மாமியார் அவளை வீட்டை விட்டு ஓடி வந்தவள் என்றெல்லாம் குத்தி காட்டி பேசும்பொழுதெல்லாம் மனம் வலிக்கும்..
அப்பொழுது தான் அவள் செய்த தவறும் புரியும்..