தொடர்கதை - கண்டதும் காதல் - 12 - சசிரேகா
கன்னியாகுமரி
ஒரு வாரமாக ஆதிபனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. காரணம் அவன் மனம் உடைந்திருந்தது. கவலை வருத்தம் தன்னைப் போல தன் மகளின் வாழ்க்கை அமைந்துவிடக்கூடாதென்ற பதட்டம் அனைத்தும் சேர்ந்து அவனை ஒரு நோயாளியாகவே மாற்றிவிட்டது.
பெரிதாக அவனுக்கு சுகர், பிபி போன்ற உடலில் எந்த நோயும் இல்லை என்றாலும் மன அழுத்தம் மட்டும் இருந்தது. அவ்வப்போது அது எட்டிப்பார்க்கும் மறுபடியும் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால் தானாகவே அவன் உடல் நிலை சரியாகிவிடும்.
ஆதிபன் உடல் நிலை மோசமானது என தெரிந்த உடனே ஆதிரா தன் தந்தைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
மா”
“கொஞ்ச நேரம் முன்னாடி அம்முக்குட்டியாலதான் ஆதிபன் அத்தானுக்கு உடம்பு சரியில்லாம போச்சின்னு சொன்னியே ஏன் அப்படி சொன்ன” என ஆதிரா கேட்க எச்சிலை மென்று