தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 16 - சசிரேகா
உக்கிரமாக அய்யனார் போல கோபமாக வந்து நின்ற தன் மகனை பார்த்து தானே பயந்தார் கயிலைநாதன்
வேகமாக உள்ளே வந்து முற்றத்தில் நின்றான் ஆதிநாதன் அவனை பார்த்த இளமாறனும் கார்த்திகேயனும் கூட பயந்து பின் சென்றனர். ஆதியோ தன் தந்தை என்றும் பாராமல் கோபத்தில் பொங்கினான்
”யோவ் நீயெல்லாம் ஒரு பெரியமனுசனாயா உன்னை நம்பி ஒரு பொண்ணை ஒப்படைச்சா ஊரை சுத்திகாட்டறேன்னு கூட்டிட்டு போய் எலி வலையிலையா மாட்டிவிடுவ” எனவும் தாத்தா முன் வந்தார்
”டேய் பார்த்து பேசு வார்த்தை முக்கியம்”
”போதும் தாத்தா இனி உனக்கும் எனக்கும் பேச்சு கிடையாது” என சொல்லிவிட்டு மீண்டும் கயிலையைப் பார்த்து<
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னடா பண்ற” என பாட்டி கேட்க அதற்கு ஆதி
”ம் உன் பையனை வெட்ட தேவையில்ல அவரு பொண்டாட்டியில்லாம இங்க கஷ்டப்படட்டும் வா ஆத்தா அங்க வைஷூ தனியா இருக்கா அவளை நீ பத்திரமா பார்த்துக்க வா” என தன்