(Reading time: 30 - 60 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தாயை அழைத்துக்கொண்டு சென்றேவிட்டான்.

கயிலைநாதனோ

”ஏண்டா எங்கப்பன் பேசினதுக்கு அவர் பொண்டாட்டியை கூட்டிட்டு போகவேண்டியதுதானே எதுக்குடா என் பொண்டாட்டியை கூட்டிட்டு போற பாவி இப்பதான் அவளை சமாதானப்படுத்தி வைச்சேன். இவன் எனக்கும் அவளுக்கும் விவாகரத்து வாங்கி தராம விடமாட்டான் போலிருக்கே” என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டு தன்னைத்தானே நொந்துக் கொண்டார்.

தன் தா

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தது

”ஆதி இங்கிருக்கான்னா அப்ப வைஷூ தனியா இருப்பாளே என்ன பண்ணலாம் அவளுக்கு போன் பண்ணி பேசலாம்” என எண்ணியவன் அவளுக்கு போன் செய்தான். புது நெம்பர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.