Page 10 of 19
”சரி வா” என கூறியவன் அவனுக்கு தெரிந்த மாதிரி அரக்கு கலரில் ஒரு புடவையை எடுத்தான்.
எழிலரசியும் வைஷ்ணவியும் கடையிலிருந்த புடவைகளை பார்த்து தங்களுக்கு பிடித்த உடைகளை எடுத்தனர். அதன் பின் வைஷூ அவனிடம்
”அத்தான் வாங்க உங்களுக்கு நான் டிரஸ் எடுக்கறேன்”
”எனக்கா எனக்கெதுக்கு உனக்கு எடுத்தாச்சா அது போதும் வா”
”அத்தான் நான் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திருக்காங்க சீக்கிரம்”
”என்ன அவசரம் அத்தான் மெதுவா போலாம் அத்தை இளங்கோவோட பேசிகிட்டு இருக்காங்க” என சொல்லிவிட்டு அவனிடம் மிக நெருக்கமாக வர அவனும் சுற்றி முற்றி பார்த்தான்.