(Reading time: 30 - 60 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அப்போது தேவா உள்ளே வந்து ஆதியை விநோதமாக பார்த்தான்.

”என்னடா பார்க்கற”

”ஏது இந்த புது சட்டை”

”வைஷூ எனக்காக எடுத்துக்கொடுத்தா”

”அப்ப எனக்கு”

”உனக்கா எதுக்கு”

”அண்ணா ரொம்ப மோசம் இதெல்லாம். உனக்கு மட்டும் புது சட்டை நான் மட்டும் இப்படியே இருக்கனுமா”

”சரிடா நேத்து கலெக்ஷ்ன்ல பணம் வந்திருக்குமே அதுல போய் சட்டையை வாங்கிக்க”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ம வீட்டுக்குள்ள கொண்டு வர்றதுக்குள்ள அவங்களை தாத்தா பாட்டியாக்கிடாத”

”டேய் நான் அப்படிபட்டவன் கிடையாது”

”யாரு நீயா அதான் நேத்து கேட்டேனா அத்தை மகள் ரத்தினத்தைன்னு வைஷூ ஆடி பாடறா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.