(Reading time: 30 - 60 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

இல்லாம இருந்தா எப்படி சொல்லு” என்றான் ஆதி அதைக்கேட்ட தேவா அசந்துவிட்டான்.

அண்ணா யார் யாரோ எதை எதையோ  கண்டுபிடிக்கிறாங்க நீங்க என்னடான்னா பூவை பத்தி கண்டுபிடிக்கிறீங்களேஎன கடுப்பாகச் சொல்ல

நீ வாயை மூடு சின்னஞ்சிறுசுங்க பேசற இடத்தில உனக்கென்ன வேலை கிளம்புஎன சொன்னதும் தேவா உடனே தலையை பலமாக ஆட்டிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

என அவன் சொல்லும்போதே உள்ளே வந்தான் முகிலன் கையில் ஒரு மெடிக்கல் கிட்டோடு.

வைஷூ வைஷூஎன உரிமையாக பாசமாக அழைத்துக்கொண்டே வந்தான் முகிலன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.