(Reading time: 30 - 60 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

சாதாரண நாள் என்பதால் கடையில் அவ்வளவாக கூட்டம் இல்லை அதிலும் ஆடவர் பிரிவில் அவர்களை தவிர ஒருவன் மட்டுமே தூரத்தில் இருந்தான். அதனால் அவனும் எதுவும் சொல்லவில்லை வைஷுவும் அவனை நெருங்கி உடைகள் உரச நின்றாள். அதில் ஆதி சொக்கித்தான் போனான்.

திடீரென அவனுக்கு ஏதோ வித்தியாசம் தோன்ற திரும்பி பார்த்தவன் அங்கே இளங்கோ வைஷூவை பார்ப்பதை கண்டவன் உடனே அவளை விட்டு விலகி நின்றான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அப்ப என்னை மறந்துட்டீங்களா”

”ஆமாம்” என்றான் குசும்பாக

வைஷூவோ அவன் முன் நின்றுகொண்டு பாடலானாள்.

அவள் பாடும் போது அவன் தன் செல்போனில் ரெக்கார்டு செய்ய ஆரம்பித்தான் அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.