Page 19 of 19
இனி எப்பவும் நீ வைஷூவை பார்க்க வர கூடாது இந்த போன் பண்ற வேலையெல்லாம் வெச்சிக்கிட்டேன்னு வையேன் உங்கப்பன் மல்லிதோட்டத்தை ராவோடு ராவா கொளுத்திடுவேன் பழியை தூக்கி உன் மேல போடுவேன் சொத்துக்காக பெத்தப்பனை கொல்ல வந்ததா சாட்சி சொல்வேன் என்ன இன்னுமா உனக்கு புரியல” என ஆதி மிரட்டலாகச் சொல்லவும் வேர்த்து விறுவிறுத்து பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டான் முகிலன்.
அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...