தேடுவது தெரிந்தது. அதற்கு அபரம் அந்த உருவம் அங்க இருந்து சட்டுனு மறைந்து விட்டது....
முழுதாக தூக்கம் போய் விளக்கைப் போட்டால் இருட்டில் கட்டிலுக்குப் பக்கத்தில் கீழே குப்பைகளுக்கு நடுவில் அமர்ந்து இருந்தது மனைவி...
அவன் பதற்றத்துடன் அவள் பக்கத்தில் அமர்ந்து என்ன என்ன ஆச்சி என்று அவள் தலை கை கால் எல்லாம் தடவிப் பாரத்து கீழ விழுந்துடியாமா என்று பாசமாகக் கேட்க...
இல்லங்க எனக்கு பசிக்குது என்றாள் சின்னப் பாப்பாவை போல..
அடிப்பாவீ.... என்ற லுக்கை அவளுக்கு விட்டுவ்விட்டு சரி என்று கதவை திரந்து சமயல் அறைக்குச் சென்று பால் காசி கொண்டு வந்தான் இரண்டு ஆப்பில்களுடன். இந்தா சாப்பிடு.
ம்ம்ம்ம்ம்ம்ம்.....
என்ன டி
எனக்கு ஆப்பில் வேண்டாம்
அப்பரம் என்ன டி வேண்டும்?
எனக்கு ஆதி அப்பா வேனும்
அடிங்க என்ன டி விளையாடுரியா?
இல்ல அதிபா வேனும் ... குழந்தையின் சினுங்கள்.
என்ன கோவப் படுத்தாத டி... மணி என்ன த் ரெியுமா? 1 ஓ க்லாக் ஆகுது நீ இப்ப சாப்பிடு நாளைக்கு போனில் பேசுவோம்.
இல்ல எனக்கு இப்பவே ஆதிப்பா வேனும்.
அவன் கோவத்தில் வாயை திரக்கும் முன் வாசலின் மணி ஒலித்தது. இந்த டைம்ல யார் பெல் அடிக்றாங்க?
பௌவ்வை அறையின்னுல்லே இருக்கும்படி விட்டு விட்டு ஈஷ்வர் வெலியே வந்துப்பார்த்தால் ஆதி , சிவகாமி, பரமூ தாத்தா இவர்களை வைத்து கார் ஓட்டி வந்த கமல்.
ஈஷ்வர் வந்து கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்து வந்தான்.
தாத்தா ஈஷ்வரின் நலம் விசாரித்த பின் பேத்தி திருமணம் ஆன உடனே வேலைக்கு போனதால் கோவமாக இருந்தால் அவளுக்காக தான் மண்ணிப்பு வேண்ட...
தாத்தா அவ எதும் வேலைக்கு போனா மாதிரிலாம் ஒன்னும் தெரியல வீட்டுல இருக்கவங்க கூட தான் நல்லா செல்லம் கொஞ்சிக்குட்டுருகா ... வீட்டில் உல்ல யெல்லாருக்கும் செல்லம் என்று அவன் பொரும
அவ எப்பவும் அப்படி தான் மச்சான் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்று கமல் சமாதாணம் கூர சிவகாமியும் பரமூ தாத்தாவும் சிரித்தனர். ஆதி மட்டும் எதையோ யோசித்தபடி இருந்தார்.