(Reading time: 12 - 24 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

இவள சுத்தி சுத்தி வந்து ஊட்டிவிட்டு மடியிலேயே தட்டி தூங்க வச்சிட்டார்... இப்போ என்னை போய் அவளை நல்லா பாத்துக்றேன்னு புகழ்றார்.

சரி மாமா படுங்க மாமா என்று அவன் சொல்ல ...

இல்ல மாப்பிள்ளை சின்ன புள்ளையா இருக்கப்ப இப்படி தான் செய்வா... அதுக்கப்ரம் என் புள்ள வெலிநாட்டில் அருள் பார்வதியோட தங்கினப்போ என்னத்தேடி அழரப்போ இங்க எனக்கு தூக்கம் வராது... ஆனால் அங்கருந்து வந்து 8 வருஷம் ஆகிட்டு, என் புள்ள இங்க வந்தும் 6 வருஷம் வரை நைட்டில் பசிச்சா என்னை தேடும்... நானும் அவளும் எல்லாதை பற்றியும் பேசுவோம்... 3 வருஷத்துக்கு முன்ன இளங்களை பட்ட படிப்பை முடித்து வேளைப் பற்றி அவ பேசும்போது நாங்க தான் உங்களை கல்யாணம் செய்துக்கரத பற்றி பேசினோம்...

(என்னதூ... அப்பவேவா...)

நீங்க என்ன செய்ரீங்ங என்ன ஏது எதும் கேட்காம சம்மதிச்சா... அதுக்கு சம்மதம் சொன்னதோட கூட அவ கேட்டது

தாத்தா பாட்டி அம்மா காளி மாமா எல்லாரும் கணி அத்தை கமல் மாமாவுடன் சேந்துடுவாங்க இல்ல அப்பா?

பாட்டி ரொம்பவே வருத்தமா இருக்காங்க

தாத்தா வெலிய காட்ட இல்லனாலும் மனசுல வைத்து இருக்கார் எனறு சொல்லி பரணி மாமா பாரிஜாத அத்தையை பற்றியும் காலி பற்றியும் பேசினாள் என்றார் பெருமையாக.

ஆனால் உங்க சைடு உங்க அப்பா முதில் சம்மதம் தெரிவித்து அப்பரம் மருத்ததும் நீங்க கோச்சிகிட்டு வெளிநாடு கிலம்பிட்டதா கேல்வி பட்டோம் தம்பி...

(இது என்ன புது கதையா இருக்கு நான் எப்போ காேச்சிக்கிட்டு பேனேன் ? அடே அப்பா... இவளை வேண்டாம் என்றாறா.? வாய்பே இல்ல நம்மக்காக யாரோ அலந்து விட்டு  இருக்காங்க என்று என்னிக் கொண்டான். அப்பா சொன்னது இவள் தான் என்று தெரிந்து இருந்தால் அப்பவே தாலி கட்டி கூடவே கூட்டி போய் இருப்பனே.... ஓஓஓஓ மேடம் நமக்கு அப்பவே ஓகே சொல்லிடாளா..! ம்ம்ம்ம்  என் செல்லம் டி பட்டு நீ என்று மனதில் மனைவியுடன் கொஞ்சல். அப்பா போட்டோ பார் இவள் தான் உன் மனைவி என்று சொன்னதும் அதை பார்காமல் மனதில் பதிந்து போன இவளையே வைத்தூக்கொண்டு அவளையே பார்காமல் விட்ட மடையான் நான் தானே... ஆனால் அப்பா மீது தப்பான எண்னத்தை வரவழைத்து விடும் இந்த பொய் என்று யோசித்த மகன்)

மாமா அவள் தான் அப்பா எனக்காக பார்த்த பெண் அவ தானு தெரியாமலே நான் தான் கல்யாணத்தை பற்றி யோசிக்க முடியாது அப்படி இப்படினு வேலையை காரணம் காட்டி

3 comments

  • Nice episode sis :clap: . Really interesting to read. Why she got beaten from her husband? Eagerly waiting for next episode to know it. :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.