Page 7 of 7
அமர்ந்தபடி சோர் ஊட்டி சாப்பிட்டவளா இவள் என்ற எண்ணம் அவள் கணவனுக்கு.
கமல் மாமா கூப்டார் தோ வறேன் ஆதிபா என்று சின்னப்பிள்ளையாக ஓடியவள்ளை கண்கலால் தொடர்ந்தவன் அவள் பின்னால் இவனும் சென்றான். அங்கே அவன் மனைவி தன் அப்பா முன் நின்று இருக்க அவர் ஏதோ கேட்க இவள் என்ன சொன்னாலோ நெருங்கி வந்தவன் அவளை இழுத்து அவள் கண்னத்தில் பலார் என்ற அறை விழுந்தது....
கொய்ய்ய்ய்ங்ங்ங்.... என்ற சத்தம் மட்டும் தான் கேட்டது அவள் காதுகலில்.
அவன் பின் வந்த மித்துவும் கணியும் கூட அலரிவிட்டனர்.
என்றுமே உன் காதலி கண்ணமா
Next episode will be published as soon as the writer shares her next episode.