யார் கூப்பிட்டாலும் அழ மட்டும் தான். என்னிடம் மட்டும் தான் சமாதாணம் எல்லாம்.
அடுப்புல அரிசியை குழைய விட்டு பால் உப்பு போட்டு பிசைந்து ஊட்டுவேன் சாப்பிட்டு என் மேலயே தூங்கிடுவாள். அமேரிக்கா போனதும் நைட் இந்த ப்ரச்சனையை யார் என்ன செய்தாலும் சமாலிக்க முடியலை... பார்வதியும் அருள்ளும் அழுதே இருக்காங்க.
அப்பரம் தான் பிஸ்கட் டப்பாவை அவள் அறையில் வைக்கும் வழக்கம் வந்தது.
நைட் அவ சாப்பிடும் போது ஆறம்பத்தில் போன் போட்டு என்கூட பேசிக்கிட்டே தான் சாப்பிட்டாள்.
இப்படியே பழகிட்டாள். ஆனால் பரவாயில்லை மாப்பி்ளை பால் ரெடியா காய்து வைத்து இருக்கீங்க அவளுக்கு கொடுக்க தானே...
(அது சரி... நானே அவ பசினு சொன்னதும் என்ன ஏதுனு புரியாமல் பால் பழம் கொண்டு போனேன் அவ அதை சட்ட கூட செய்யாமல் ஆதிபா என்று சினுங்கினாள்... இவர் என்னடா என்றாள் அவள் வாய் மூடுவதர்க்குள் வந்தே நிர்கிறார்... இப்போ அவ கூடவே நான் இருந்தா மாதிரி பேசுகிறாரே... இவங்க யாருக்கும் நான் ஊருக்கு போனது தெரியாதா?
சரி பாத்துக்கலாம்)
ம்ம்ம்ம் தலையாட்டியவன் எழுந்து அவர் மடியில் இருந்த மனைவிையை பூவாய் மெல்ல ஏந்தி தோ வரேன் மாமா என்று தன் அறைக்கு தூக்கி போய் படுக்க வைத்து விட்டு வந்தான்.
வெரி குட் மாப்பிள்ளை லைட் ஆப் செய்யல நீங்க இல்ல எழுந்து பயப்படுவாள்.
10நாள் குல்ல நிறையா புரிந்து வைத்திருக்குரீங்க என்று புகழ்ந்து தல்லி மகிழ்ந்தார் அந்த பெரிய மனிதர்.
ஆனால் திருமணம் ஆன அன்று குடும்பத்தோடு ஒன்னா படுத்துட்டு இருந்தோம், அடுத்த நாள் அந்த பன்னாடைங்க பன்ன வேலையால கனேஷ் எருமை கூப்பிட்டான் இவள கூட்டி வந்து விட்டுட்டு கிலம்பி போனவன் அங்க எல்லாரையும் முடுச்சிட்டு இன்னைக்கு காலையில தான் வந்து இரங்கினேன்.
இங்க வந்தா இவ கிலம்பி வேலைக்கு போயிடா.... யெல்லாரும் இவள் புராணம் பாடினார்கல். சரினு வெய்ட் பன்னால். சாய்ந்தரம் வந்தாள்... எல்லாரும் இங்க ஒரு கூட்டத்துக்கு நடுவுல உட்கார்ந்து ஆட்டம் போட்டோம், கொஞ்சம் தனியா விட்டாங்க இவ நல்லா நிம்மதியா தூங்கிட்டா...
சரினு அவளோடவே படுத்தா நடு ராத்திரி பேய் மாதிரி உலாத்தி பயம்புரித்தி எழுப்பி பிசிக்குதுனு சொன்னாள் ... அத தொடர்ந்து அக்கபோரு ... ஆதி அப்பானு சினுங்குனாள், மனிஷன் நேருலயே வந்துட்டார். குழந்தைக்கு ஊட்டுரா மாதிரி அவ்ளோ பெரிய மனிஷன்