Page 1 of 4
தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்
அன்பு நிறைந்த சில்சீ அன்பர்களே...
Lockdownல் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். அது தான் பாதுகாப்பும். எனவே வீட்டில் இருந்தே இந்த நிலை சீக்கிரம் மாற இறைவனிடம் வேண்டுவோம். நாம் இறைவனின் குழந்தைகள். அவர் நம்மை கைவிட மாட்டார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இந்த எபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது. அனைவருக்கும் விடுமுறை என்பதால் எழுத முடியவில்லை. நீங்கள் என்னையும் கதையையும் மறந்து விட கூடாது என்று இந்த சிறிய எபியை எழுதி இருக்கிறேன். நன்றி.
வா ... கொடுக்க அலுப்பு தீர குளித்தான். டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு நீர் சொட்டும் முடியோடு வெளியே வந்தவன் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த மொபைலை வேகமாக எடுத்தான்.
This story is now available on Chillzee KiMo.
...