Page 5 of 7
“இப்போ எதுக்கு இந்த பேச்செல்லாம்... கவி வர டைம் ஆச்சு...”
“இன்னும் அஞ்சு நிமிஷம் மேல இருக்கு... நீ ஏன் நான்ட்ஸ் டெய்லி சாரீ கட்ட மாட்டேங்குற???” கேட்டப் படி நந்தினியின் கையை பிடித்து அதில் தன் விரல்களால் விளையாடினான் எஸ்.கே...!
அவனுடைய தீண்டலில் சிலிர்ப்பது போல நந்தினியின் சருமத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து எஸ்.கே’வின் மனமும் சிலிர்த்தது...
“நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண் விழித்துக் கொண்டது.
சிணுங்கும் பாவனையும், மருண்ட விழியுமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் கன்னத்தில் விரலால் கோலமிட்டவன் அவளின் முகம் நோக்கி குனிய முயன்றப் போது,