Page 1 of 7
தொடர்கதை - முதன் முதலில் பார்த்தேன்… - 11 - அமுதினி
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
"நான் பார்த்தப்போ ரெண்டு பேரும் சண்டை கோழி மாதிரி நின்னுட்டு இருந்தாங்க...என்ன ஆச்சுன்னே தெரியல...என்னனு கேட்டா ரெண்டு பேரும் வாயையே திறக்காம நிக்கறாங்க....என்னம்மா ஆச்சு, ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை, எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்ன்னு வெண்ணிலாகிட்ட கேட்டா...அண்ணா நான் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சுருக்கேன்...தயவு செஞ்சு இனி மேல் இவருக்காக எ
...
This story is now available on Chillzee KiMo.
...
டறானா நீ ஏதோ பண்ணிருக்க...அப்படி என்ன பண்ணுன?" பிருத்வியை விடாமல் தொல்லை பண்ணி ஒரு வழியாக அவன் ஏன் அவளை அடிக்கும் அளவுக்கு சென்றான் என்பதை தெரிந்து கொண்ட ரவி அடுத்த கேள்வியை கேட்டான்.