(Reading time: 71 - 141 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 16 - பத்மினி செல்வராஜ்

தான் பிறந்த ஊரின் மண் வாசனையை ஆழ்ந்து நுகர்ந்தான் பார்த்திபன்…அது அந்த மண் வாசனை அவன் உயிர்வரை சென்று ஒவ்வொரு அணுவிலும் பரவி அவனுள் ஒரு வித உற்சாகத்தை பரவசத்தை தந்தது..  

அந்த ஊருக்குள் நுழையும் பொழுதே அந்த ஊரின் காத்து பட்டு அவன் உடல் சிலிர்த்தது..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது அவன்  இந்த ஊரை,  இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்று ..

என்னதான் இந்த ஊர் மக்கள் அவனை திட்டினாலும் ஊரைவிட்டு தள்ளி வைத்திருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்தபொழுது அந்த ஊரின் மண் வாசனை  அவன் மனதுக்கு இதத்தை கொடுக்கத்தான் செய்தது...

<

...
This story is now available on Chillzee KiMo.
...

 

ருத்தர் வாழ்வில் திடீரென்று அதிர்ஷ்டம் அடிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறான்..  

அதையெல்லாம் கேட்ட பொழுது

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.