(Reading time: 71 - 141 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

வெளிவரமுடியும் என்று உணர்ந்தவள் உடனே பார்த்திபனிடம் இருந்து சுபத்ரா நம்பரை வாங்கி சுபத்ராவிற்கு அழைத்தாள் செம்பா..

செம்பா தன் மனதில் இருந்த விருப்பத்தை சொல்லி எப்படியாவது பார்த்திபனை தன்னுடன் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்னாள்..

அதை கேட்ட சுபத்ரா வுக்கும்  மகிழ்ச்சியாக இருந்தது.. அவளுக்குமே கொஞ்ச நாளாக பார்த்திபனை சென்று அவன் அன்னையை பார்த்து வர சொல்ல எண்ணி இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

“  என்றான் வேதனையுடன்...

அவன் வேதனையை கண்ட சுபத்ராவுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது... வேதனையில் துடிக்கும் அவன் புருவங்களை நீவி விட்டு அவனுக்குள் அமைதியை கொண்டு வர தவித்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.