Page 41 of 41
பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது...
அதை கவனித்து கொண்டே பார்த்திபன் அவர் அருகில் செல்ல அதற்குள் சுபத்ரா வேகமாக பார்த்திபன் அருகில் வந்தவள் ரகசியமாக
“பார்த்தா... சரியான நேரத்தில வந்த.... இவங்க எல்லாம் வீட்ல வந்து தகராறு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. எப்படியாவது இவங்களை எல்லாம் விரட்டி விடேன்... “ என்று ரகசியமாக அவன் காதில் சொல்லி கண்களால் கெஞ்சினாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...