Page 38 of 41
அவருக்கு எப்படி இருக்கும்? “ என்று பொரிந்து கொட்டினாள் சுமித்ரா...
அதை கண்டு ஒரு நொடி திகைத்து போனாள் சுபத்ரா...
சுமித்ரா எப்பவுமே அதிர்ந்து பேச மாட்டாள்.. அதுவும் யாரிடமும் கோபம் கொண்டும் பேசவே மாட்டாள்.. மற்றவர்கள் மீது தவறே என்றாலும் எதிர்த்து பேசவோ அவர்களை திட்டியோ கோபமாக முறைத்து பார்க்க கூட வராது..
அப்படி பட்டவள் பார்த்திபனுக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
படீனு சொன்னியா..?
நான் வெள்ளச்சினு சொன்னத கேட்டு இன்னும் குளுகுளுனு இருந்துச்சு இல்ல.. இப்ப மட்டும் என்னவாம்?? " என்று இடுப்பில் கை வைத்து முறைக்க