Page 48 of 53
கொள்ளாது என்பது போல காளியாக காட்சியளித்தாள்.. அவனும் தன் கெத்தை விட்டு விடாமல்
“என்னடி பூச்சாண்டி காட்டற? இதுக்கெல்லாம் நான் பயந்துக்க மாட்டேன்..இப்ப உன்னை என்ன செய்யறேன் பார்.. ” என்று அவளிடம் நெருங்க முயல அவள் உடனே அருகில் இருந்த தன் அலைபேசியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு
“ஒழுங்கா வெளியில போடா ...இதுல ஒரு பட்டன தட்டினால் அடுத்த நிமிஷம
...
This story is now available on Chillzee KiMo.
...
னை மணந்து கொள்ள சொல்லி நெருக்கடி கொடுக்க, அதற்கு மேல் வேற வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள்..
அதை கேட்டு துள்ளி குதித்த பார்த்திபன் உடனே சுமித்ராவை அழைத்து