Page 50 of 53
இருக்காம்.. நம்ம ஊர்ல எல்லாம் முருகன் கோயில்லதான் கல்யாணம் பண்ணுவாங்க.. அதனால் அங்கனயே வச்சுக்கிடலாம்...புரிஞ்சுதா... " என்று ரகசியமாக சொன்னார்..
அதை கேட்டு முழித்த பார்த்திபனும் தன் அன்னை சொல்வது சரியாக இருக்க, மனமே இன்றி சம்மதித்தான்..
அந்த கணேசனோ பூங்கோதையை பார்த்து முறைத்தவன்
“ஆத்தா...இவ்வளவு நாளா உன் மவனுக்கு கூட இருந்து உதவி செய
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்சி கொண்டிருந்தான்..
சுமித்ராவோ தழைய தழைய பட்டுப்புடவையும் தொங்க தொங்க புதுத்தாலியும் கழுத்து நிறைய தொங்கினாலும் இரவு நேரம் ஆக ஆக அவள் உள்ளே ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது..