(Reading time: 94 - 188 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 18 - பத்மினி செல்வராஜ்

ன்று காலை எழுந்ததுமே து:ளசி கொடுத்த காபியை வாங்கி கொண்டு தன் அக்காவின் அறைக்கு சென்றாள் சுபத்ரா...

மணுகுட்டியை மடியில் போட்டு கொண்டு பால் பாட்டிலில் பாலை ஊற்றி அவள் வாயில் வைத்திருக்க, அவளும் தன் தலை முடியை பிடித்து சுருட்டியவாறு தன் அன்னையின் முகம் பார்த்த படி ரசித்து அந்த பாலை குடித்து கொண்டிருக்க, சுமித்ராவும் தன் கணவனை உரித்து வைத்து பிறந்திருந்த தன் மகளை ரசித்த படி  தன் அன்னை கொடுத்திருந்த காபியை குடித்து கொண்டிருந்தாள்...

சுபத்ரா அறைக் கதவை திறந்து கொண்டு அங்கு செல்லவும் தன் தங்கையை கண்டதும் புன்னகைத்து வரவேற்றாள் சுமித்ரா...

சுப

...
This story is now available on Chillzee KiMo.
...

பொண்ணு கேட்டு வந்தது நிஜம் தான் என்று  உறுதியானது...

அவன் மீது காதல் கொண்டிருந்த அவள் மனம் அவன் தன்னைத்தான் பெண் கேட்டு வந்திருக்கிறான் என்று எண்ணி பேருவகை கொண்டது... அவளால் இதை நம்பவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.