Page 3 of 53
சிரிக்கிற..அதனால் தான் சென்னையில மழையே பெய்ய மாட்டேங்குது!! "
என்று அவள் நக்கலாக சிரிக்க அவனும் பக்கவாட்டில் பார்த்து அவளை பார்த்து முறைத்தான்...
சுபத்ரா வும் சிரித்துக் கொண்டே
“உன் பெயருக்கு வீரம் மிகுந்தவன்.. அப்படின்னு பேரு... மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்.. அதுல முக்கியமா மூன்றாவதாக பிறந்தவன் தான் அர்ஜுனன். அர்ஜுனனின் இன்னொரு பெயர் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தாலும் முக்கியமா சொல்றது பாஞ்சாலி னு சொல்ற த்ரௌபதியும், சுபத்ரானு அந்த கண்ணனோட தங்கச்சியும் தான் முக்கியமானவங்க.. “ என்று அவனை ஓரக் கண்ணால் பார்த்தவாறு மெதுவாக சொன்னாள்..