Page 4 of 4
வர கண்கள் தானாக கலங்கியது.
ஆனால் இது எதையும் கீதா கவனிக்கவில்லை. வேகமாக பூவை தொடுத்து முடித்தவள் அவன் கையில் கொடுத்தாள். அழகா இருக்கு என்று சொன்னவன் தன் கையில் பூவை தருவான் என காத்திருக்க அவனோ அவள் தலையில் பூவை சூடிவிட்டான்.
அவன் பூவை வைத்து விட்டதும், தன் தந்தை தான் பெரியவள் ஆன பிறகு கூட அரும்பு வாங்கி தொடுத்து வைத்து விட்டு அழகு பார்த்தது நினைவு வர ... span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page
This story is now available on Chillzee KiMo.
...