Page 1 of 16
தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 08 - ராசு
பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு ராம்மோகனும், காளியும் ராஜ்பரத்தின் அறையை நோக்கி ஓடினர்.
அறைக்கதவைத் திறந்த உடனே பிரியா நின்றிருந்த கோலத்தைக் கண்டு இருவருமே வெலவெலத்துப் போயினர்.
அவள் முகத்தில் மஞ்சள் நிற பாலும், இரத்தமும் கலந்து வடிந்து கொண்டிருந்தது. நெற்றியில் காயம் பட்டிருந்தது.
அவள் விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.
"ஐயோ ரத்தம்." தன்னையறியாமல் கூவினார் ராம்மோகன்.
"பிரியாம்மா." அவளை உலுக்கினான் காளி.
"மன்னிச்சிருங்க தம்பி. என் தங்கச்சி செய்தது தப் ... ஈரத்துணியை வைத்துக் காயத்தில் அழுத்தியிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
"காளி. அவளை உடனே பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டுப் போய் காண்பித்துவிட்டு வா."