Page 9 of 16
என்றவன் வெளியில் சென்றவன் சிறிது நேரத்திலேயே வந்து தைலத்தை எடுத்துத் தடவி விட ஆரம்பித்தான்.
"பொறுங்க தம்பி." என்றவன் வெளியில் சென்று பிரியா கொண்டு வந்து கொடுத்த தேநீரை வாங்கிக் கொண்டு வந்தான்.
"எதுக்காக இப்ப மசாஜ் பண்றதை விட்டுட்டுப் போனீங்க?" கோபமுடன் கடிந்தான்.
"இல்ல தம்பி. தங் ... து
This story is now available on Chillzee KiMo.
...
என்னவோ அவள் குரலில் இருக்கிறது. அவனை அது மாயம் செய்துவிட்டது. ஒரு வாரமும் லொடலொடவென்று அவள் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது மனதிற்கு இதமாக இருந்ததை