Page 10 of 16
அவன் இப்போது உணர்ந்தான்.
ஒருவேளை தந்தை அவளை ஊருக்கு அனுப்புகிறேன் என்றாரே. அனுப்பிவிட்டாரோ?
அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவரிடம் கேட்கவும் அவன் கௌரவம் இடம் கொடுக்கவில்லை.
அவளைப் பற்றி அவன் கேட்பதா? அதுவும் அவனா?
காளி வந்த போது அவனிடம் விசாரித்தான்.
"என்ன காளியண்ணா இப்ப எல்லாம் வீட்டில் சத் ... த் தெரியாது
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் மேல் குற்றம் சாட்டிய அவன் மேலே பேசாமல் இழுத்தான்.