Page 5 of 16
எண்ணினானோ? அவள் தன் மனதில் இன்னும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவள் உருவம் அப்படியே மனக்கண்ணில் தோன்றி அவனை இம்சித்தது.
அவளை நினைக்கக்கூடாது, நினைக்கக்கூடாது என்று தன் மனதை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த அவள் நினைவுகள் அதிகமாகி அவனை இம்சிக்கின்றன.
அவள் நினைவு வரும்போதெல்லாம் அவன் மனதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
பால் தம்ளரை வைத்தாள்.
அதன் பிறகுதான் அவன் வெகுண்டெழுந்தான். அவள் எப்படி தன்னைத் தொடலாம்?
அதன் பிறகு என்ன செய்கிறோம் என்ற சுவாதீனமே இல்லாமல் அவள் தன் கையில் கொடுத்த